Local Center
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயது 40 ஆக உயர்வு?
முச்சக்கர வண்டி பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவதற்கு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தொழில்சார் கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். பாடசாலையை விட்டு வெளியேறும் இளைஞர்கள் உடனடியாக முச்சக்கர வண்டி சாரதி தொழிலுக்குள்...


வானிலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்!
நாட்டின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த...

நாளை முதல் நாடளாவிய வேலை நிறுத்தம் - பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அதிரடி அறிவிப்பு
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நாளை (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க...

மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை - 15 வருட கடூழிய சிறைத்தண்டனை
மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட காலக் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்றைய தினம் (21) தீர்ப்பளித்துள்ளார்....

3 நாட்கள் தேசிய துக்கம்! - தேசியக் கொடி அரைக்கம்பத்தில்
இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய பங்காற்றிய சிரேஷ்ட பாடகி நந்தா மாலினியின் மறைவையடுத்து மூன்று நாட்கள் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில், அனைத்து அரச நிறுவனங்களிலும்...

இலங்கை இசைத்துறையின் புகழ் - சிரேஷ்ட பாடகி நந்தா மாலினி காலமானார்
இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய பங்காற்றிய சிரேஷ்ட பாடகி நந்தா மாலினி காலமானார். தனது 83 ஆவது வயதில் அவர் இன்று காலமானார். 1943 ஆம் ஆண்டு ஆகஸ்ட்...
More In Local

நீதிபதிகள் ஓய்வு வயது நீடிப்புக்கு எதிர்ப்பு - ஒருமனதாக தீர்மானித்த சட்டத்தரணிகள் சங்கம்
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு தமது உறுப்பினர்கள் ஒருமனதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்கத்தின்...
Jul 29, 2026

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த காற்று
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுடன், இரத்தினபுரி, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. நாட்டைச் சூழ்ந்துள்ள தீவிரமான தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக, குறித்த பகுதிகளில் அவ்வப்போது...
Jul 29, 2026

இலங்கையின் ஏற்றுமதி கனவுக்கு புதிய நம்பிக்கை
புதிய ஏற்றுமதியாளர்கள் 1,000க்கும் அதிகமானோர் இலங்கையின் ஏற்றுமதி துறையில் இணைந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவிக்கையில், தொழில்முனைவோரை ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதற்கான பயிற்சி திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதன்போது...
Jul 29, 2026