News Center Logo
News Center Logo

Local Center

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயது 40 ஆக உயர்வு?

முச்சக்கர வண்டி பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவதற்கு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தொழில்சார் கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். பாடசாலையை விட்டு வெளியேறும் இளைஞர்கள் உடனடியாக முச்சக்கர வண்டி சாரதி தொழிலுக்குள்...

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயது 40 ஆக உயர்வு?
வானிலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்!

வானிலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்!

நாட்டின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த...

நாளை முதல் நாடளாவிய வேலை நிறுத்தம் - பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அதிரடி அறிவிப்பு

நாளை முதல் நாடளாவிய வேலை நிறுத்தம் - பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அதிரடி அறிவிப்பு

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நாளை (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க...

மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை - 15 வருட கடூழிய சிறைத்தண்டனை

மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை - 15 வருட கடூழிய சிறைத்தண்டனை

மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட காலக் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்றைய தினம் (21) தீர்ப்பளித்துள்ளார்....

3 நாட்கள் தேசிய துக்கம்! - தேசியக் கொடி அரைக்கம்பத்தில்

3 நாட்கள் தேசிய துக்கம்! - தேசியக் கொடி அரைக்கம்பத்தில்

இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய பங்காற்றிய சிரேஷ்ட பாடகி நந்தா மாலினியின் மறைவையடுத்து மூன்று நாட்கள் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில், அனைத்து அரச நிறுவனங்களிலும்...

இலங்கை இசைத்துறையின் புகழ் - சிரேஷ்ட பாடகி நந்தா மாலினி காலமானார்

இலங்கை இசைத்துறையின் புகழ் - சிரேஷ்ட பாடகி நந்தா மாலினி காலமானார்

இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய பங்காற்றிய சிரேஷ்ட பாடகி நந்தா மாலினி காலமானார். தனது 83 ஆவது வயதில் அவர் இன்று காலமானார். 1943 ஆம் ஆண்டு ஆகஸ்ட்...

More In Local

பாணந்துறை சலிந்துவின் தகவலின் அடிப்படையில் துபாயில் சிக்கிய “வனாத்தே சது”

பாணந்துறை சலிந்துவின் தகவலின் அடிப்படையில் துபாயில் சிக்கிய “வனாத்தே சது”

பாணந்துறை சலிந்துவின் தகவலின் அடிப்படையில் துபாயில் சிக்கிய “வனாத்தே சது” ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய சகாவாகக் கருதப்படும் அவிஷ்க மதுஷான் அபேகுணவர்தன எனும் “வனாத்தே சது” என்பவர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். துபாய் பாதுகாப்புப் பிரிவினரால்...

Aug 20, 2026

கல்முனையில் மாணவர்களிடம் பாலியல் சேட்டை - PHIயை கைது செய்ய பொலிஸார் தீவிர வேட்டை

கல்முனையில் மாணவர்களிடம் பாலியல் சேட்டை - PHIயை கைது செய்ய பொலிஸார் தீவிர வேட்டை

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI) கைது செய்வதற்குப் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பாடசாலையில் நேற்று...

Aug 19, 2026

இலங்கையில் பறக்கப்போகும் பயணிகள் ட்ரோன்கள் - 6 மாதங்களில் வர்த்தக சேவை ஆரம்பம்!

இலங்கையில் பறக்கப்போகும் பயணிகள் ட்ரோன்கள் - 6 மாதங்களில் வர்த்தக சேவை ஆரம்பம்!

இலங்கையில் பறக்கப்போகும் பயணிகள் ட்ரோன்கள் - 6 மாதங்களில் வர்த்தக சேவை ஆரம்பம்! இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவையை அடுத்த மாதம் பரிசோதனை செய்ய தயாராகி வருவதாகவும், ஆரம்ப சோதனைகளுக்குப் பின்னர் ஆறு மாதங்களுக்குள் வர்த்தக ரீதியான சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும்...

Aug 19, 2026

பிள்ளையான் வழக்கு ஒத்திவைப்பு - செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

பிள்ளையான் வழக்கு ஒத்திவைப்பு - செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் கொலைக்குற்றச்சாட்டின் கீழ் தொடரப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்பான வழக்கினை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி வரை தொடர்ந்தும்...

Aug 18, 2026

சாமிக்க வழக்கில் நீதிமன்ற உத்தரவு - DNA பரிசோதனை கோரிக்கைக்கு மறுப்பு

சாமிக்க வழக்கில் நீதிமன்ற உத்தரவு - DNA பரிசோதனை கோரிக்கைக்கு மறுப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவிடம் இரத்த மாதிரியைப் பெற்று மரபணு பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடக் கோரிய மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. விமானி ரஸிகா செவ்வந்தி தாக்கல் தனது குழந்தையின் தந்தை சாமிக்க கருணாரத்ன என அறிவிக்குமாறு கோரி...

Aug 4, 2026

அடை மழையின் கோர தாண்டவம் - மண்ணுக்குள் புதைந்த நால்வரின் உயிர்

அடை மழையின் கோர தாண்டவம் - மண்ணுக்குள் புதைந்த நால்வரின் உயிர்

பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் நேற்று இரவு மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய பொலிஸ்...

Aug 4, 2026