News Center Logo
News Center Logo

Local Center

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயது 40 ஆக உயர்வு?

முச்சக்கர வண்டி பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவதற்கு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தொழில்சார் கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். பாடசாலையை விட்டு வெளியேறும் இளைஞர்கள் உடனடியாக முச்சக்கர வண்டி சாரதி தொழிலுக்குள்...

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயது 40 ஆக உயர்வு?
வானிலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்!

வானிலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்!

நாட்டின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த...

நாளை முதல் நாடளாவிய வேலை நிறுத்தம் - பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அதிரடி அறிவிப்பு

நாளை முதல் நாடளாவிய வேலை நிறுத்தம் - பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அதிரடி அறிவிப்பு

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நாளை (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க...

மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை - 15 வருட கடூழிய சிறைத்தண்டனை

மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை - 15 வருட கடூழிய சிறைத்தண்டனை

மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட காலக் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்றைய தினம் (21) தீர்ப்பளித்துள்ளார்....

3 நாட்கள் தேசிய துக்கம்! - தேசியக் கொடி அரைக்கம்பத்தில்

3 நாட்கள் தேசிய துக்கம்! - தேசியக் கொடி அரைக்கம்பத்தில்

இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய பங்காற்றிய சிரேஷ்ட பாடகி நந்தா மாலினியின் மறைவையடுத்து மூன்று நாட்கள் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில், அனைத்து அரச நிறுவனங்களிலும்...

இலங்கை இசைத்துறையின் புகழ் - சிரேஷ்ட பாடகி நந்தா மாலினி காலமானார்

இலங்கை இசைத்துறையின் புகழ் - சிரேஷ்ட பாடகி நந்தா மாலினி காலமானார்

இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய பங்காற்றிய சிரேஷ்ட பாடகி நந்தா மாலினி காலமானார். தனது 83 ஆவது வயதில் அவர் இன்று காலமானார். 1943 ஆம் ஆண்டு ஆகஸ்ட்...

More In Local

பேராதனை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல் - விடுதிகளில் தங்க மாணவர்களுக்கு அனுமதி

பேராதனை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல் - விடுதிகளில் தங்க மாணவர்களுக்கு அனுமதி

நிலவும் மோசமான வானிலை காரணமாக, மறு அறிவிப்பு வரும் வரை பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகள் மற்றும் தேர்வுகளை தற்காலிகமாக நிறுத்த பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இருப்பினும், பல்கலைக்கழகத்தின் அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பல்கலைக்கழக...

Aug 3, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் திருப்பம் - பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் திருப்பம் - பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது. போதுமான புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத...

FeaturedJul 31, 2026

மோட்டார் சைக்கிள் சேவை மூலம் முதலுதவி - சுவ செரியவின் புதிய முயற்சி

மோட்டார் சைக்கிள் சேவை மூலம் முதலுதவி - சுவ செரியவின் புதிய முயற்சி

அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகளை விரைவாக சென்றடையும் நோக்கில், 1990 சுவ செரிய அறக்கட்டளை மோட்டார் சைக்கிள் மூலமான அவசர மருத்துவ சேவை ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அதிக போக்குவரத்து நெரிசல் அல்லது வீதி தடைகள் காரணமாக ஆம்புலன்ஸ்கள்...

Jul 30, 2026

பியர் தயாரிக்க அரிசி, சர்க்கரையா? - மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு

பியர் தயாரிக்க அரிசி, சர்க்கரையா? - மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு

பியர் தயாரிப்பில் பிரதான மூலப்பொருட்களாக அரிசி மற்றும் சீனியை பயன்படுத்துவதை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவில், மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிர்ப்புகளை தாக்கல் செய்ய ஒக்டோபர் 2ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் கால...

Jul 30, 2026

2 இலட்சம் ரூபாய் பெறுமதியான குடும்பச் சண்டை - மின்கம்பத்தில் ஏறியவருக்கு நீதவான் வைத்த ஆப்பு

2 இலட்சம் ரூபாய் பெறுமதியான குடும்பச் சண்டை - மின்கம்பத்தில் ஏறியவருக்கு நீதவான் வைத்த ஆப்பு

குடும்பத் தகராறு தொடர்பாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கில் உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் ஏறி, பல பகுதிகளில் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக மின்விநியோகம் தடைபட காரணமான நபரொருவருக்கு, இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட 201,059.90 ரூபா இழப்பீட்டை செலுத்துமாறு மாத்தறை நீதவான்...

Jul 30, 2026

சோகத்தில் முடிந்த சாகச சவாரி - பெந்தோட்டையில் பாலஸ்தீன பெண் பலி

சோகத்தில் முடிந்த சாகச சவாரி - பெந்தோட்டையில் பாலஸ்தீன பெண் பலி

பெந்தோட்டை கடற்பரப்பில் இன்று (29) மாலை இடம்பெற்ற பாராமோட்டார் (Powered Parachute/Paramotor) விபத்தில் 31 வயதுடைய பாலஸ்தீனப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பெந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதியோரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பட்ட பொழுதுபோக்கு பாராமோட்டார் சவாரியின் போது இந்த...

Jul 29, 2026